டீர் எஸ்-ஜோர் மாநிலம், சிரியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி இடமாகும். தகவலின்படி, நடப்பு திங்களின் 10ஆம் நாள் முதல், டீர் எஸ்-ஜோர் விமான நிலையம் மீது தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் தாக்குதல் தொடுத்து வருகிறது. மேலும், அவ்விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பல இடங்களைக் கைபற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.