இலங்கையில் வெள்ளப் பெருக்கு
2014-12-22 09:33:26 cri எழுத்தின் அளவு: A A A
இலங்கையின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 21ஆம் நாள் வரை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில், 40 ஆயிரத்துக்கும் மேலான பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய