சீன-தென்கிழக்காசியா மற்றும் தெற்காசியச் சட்டத்தின் பொது சமூகத்தின் உருவாக்கம்
2014-12-22 09:34:05 cri எழுத்தின் அளவு: A A A
சீன-தென்கிழக்காசியா மற்றும் தெற்காசியச் சட்ட ஒத்துழைப்பு கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் 21வது நூற்றாண்டின் கடலோரப் பட்டுப்பாதை தொடக்கம் பற்றிய சட்ட ஆய்வுக்கூட்டம் டிசம்பர் 21ஆம் நாள் சீனாவின் யூனான் மாநிலத்தின் தெங்சொங் நகரில் நடைபெற்றது. சீனா மற்றும் வெளிநாட்டுச் சட்டயியல் துறையைச் சேர்ந்த 110க்கு மேலான நிபுணர்களும் அறிஞர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சர்வதேச, பிரதேச மற்றும் நாட்டு உறவை வழிகாட்டுவது, பேணிக்காப்பது, முன்னேற்றுவது ஆகியவற்றில் சட்டத்தின் முக்கிய பங்குகளை அவர்கள் கூட்டாக விவாதித்து, சீன-தென்கிழக்காசியா மற்றும் தெற்காசியச் சட்டத்தின் பொது சமூகத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய