• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுவரில் காய்கறிகள் மற்றும் மலர்களை பயிரிடும் முயற்சிகள்
  2015-01-22 19:53:12  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ஹுநான் மாநிலத் தலைநகர் சாங்ஷாவிலுள்ள ஒரு குடியிருப்பில் 'சுவர் காய்கறிகள் தோட்டம்' என்ற காட்சியை காணலாம். கழிவுப் பொருட்களை மீண்டும் பயன்படுத்தி சுவரில் காய்கறிகளையும் மலர்களையும் பயிரிடும் வகையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அது, அவ்வழியாக வருவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040