சீனாவின் ஹுநான் மாநிலத் தலைநகர் சாங்ஷாவிலுள்ள ஒரு குடியிருப்பில் 'சுவர் காய்கறிகள் தோட்டம்' என்ற காட்சியை காணலாம். கழிவுப் பொருட்களை மீண்டும் பயன்படுத்தி சுவரில் காய்கறிகளையும் மலர்களையும் பயிரிடும் வகையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அது, அவ்வழியாக வருவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.