மார்ச் முதல் நாள், 2015ஆம் ஆண்டுக் கூட்டத் தொடர்களில் கலந்துகொள்ளவுள்ள செய்தியாளர்கள் பேட்டி காண்பதற்கான அடையாள அட்டையை பெற நீண்ட வரிசையில் நின்றனர். இக்கூட்டத் தொடர்களில் கலந்துகொள்ளும் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது.