சீனாவில் காற்று மாசுப்பாட்டுத் தடுப்புச் செயற்திட்டம் ஆழமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில், புதிய எரியாற்றல் வகை வாகனத்தைப் பரப்புரை செய்ய வேண்டுமென 12ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடரில் அரசுப் பணியறிக்கை வழங்கிய போது சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் சுட்டிக்காட்டினார்.