சீனாவின் 12ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடரின் 2வது முழு அமர்வு மார்ச் 8-ஆம் நாள் பிற்பகல் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்களான ஷிச்சின்பிங், லீகெச்சியாங், ச்சாங் தேஜியாங், யூ ச்செங்ஷேங், வாங் ச்சீஷான், ச்சாங் கௌலி முதலியோர் இதில் பங்கெடுத்தனர்.