சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் ஷோஹ்ரத் ஜாகீர் பேசுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் தலைமையில், வன்முறை மற்றும் பயங்கரவாத சக்திகள் மீது சின்ச்சியாங் கடுமையாகத் தாக்குதல் நடத்தி, பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது என்றார்.