சட்டமியற்றல் சட்டத்தின் திருத்த வரைவை பல்வேறு பிரதிநிதிக் குழுக்கள் 10ஆம் நாள் பரிசீலனை செய்துள்ளன. இது குறித்து 920க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த வரைவு சட்டமியற்றும் பணியின் நடைமுறைக்குப் பொருத்தமானது. சட்டமியற்றும் பணியை வலுப்படுத்தி மேம்படுத்துவதன் மீதான பொது மக்களின் எதிர்பார்ப்புக்கு அது மறுமொழி அளிக்கிறது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.