• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் சீர்திருத்தப் பணிக்கு நேபாளத்தின் ஆய்வாளரின் பாராட்டு
  2015-03-11 18:51:08  cri எழுத்தின் அளவு:  A A A   
நேபாளத்தின் சீன ஆய்வு மையத்தின் தற்காலிகத் தலைவர் சுடரநாத் படாராய், சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்கு பேட்டி அளித்த கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த 'நான்கு பன்முகப் பணிகள்' என்ற தொலைநோக்குச் செயற்திட்டம், இவ்வாண்டு சீனாவின் இரு கூட்டத்தொடர்களில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சமாகும். இதில், சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவது, மாபெரும் பொருளாதாரச் சீர்திருத்தம் ஒன்றாக, நான்கு பன்முகப் பணிகளை முன்னேற்றும் வலிமைமிக்க இயக்காற்றலாக மாறும் என்று கருத்து தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040