• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது முழு அமர்வு
  2015-03-12 12:46:37  cri எழுத்தின் அளவு:  A A A   
12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடரின் மூன்றாவது முழு அமர்வு 12ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மா மண்டபத்தில் நடைபெற்றது. உச்ச நீதி மன்றம் மற்றும் உச்ச மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றத்தின் பணியறிக்கைகளை இம்முழு அமர்வில் சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் கேட்டறிந்து, பரிசீலனை செய்கின்றனர். ஷீ ச்சின்பிங், லீ கெச்சியாங், சாங் தே சியாங், யூ ச்செங் சேங், லியு யுன் சான், வா சி சான், சாங் கெள லீ ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040