• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் நீதி சட்டத்துறை சீர்திருத்தம்
  2015-03-12 20:04:16  cri எழுத்தின் அளவு:  A A A   

12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடரின் மூன்றாவது முழு அமர்வில் உச்ச நீதி மன்றத் தலைவர் சோ சியாங்கும், உச்ச மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றத் தலைவர் சாவ் ஜியன் மிங்கும் முறையே பணியறிக்கைகளை வழங்கினர். சட்டப்படி நாட்டை நிர்வகிப்பதை பன்முகங்களிலும் முன்னேற்றும் துவக்க ஆண்டில், நீதி சட்ட சீர்த்திருத்தம் பற்றிய அம்சம் இவ்விரு பணியறிக்கைகளில் முக்கியமாக இடம்பெற்றுள்ளன.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040