• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இரு கூட்டத்தொடர்களுக்கான இலங்கை ஆளும் கட்சியின் வாழ்த்து
  2015-03-13 15:05:46  cri எழுத்தின் அளவு:  A A A   
2015ஆம் ஆண்டு சீனாவின் 12ஆவது தேசிய மக்கள் பேரவை 3ஆவது கூட்டத் தொடரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசியக் கமிட்டியின் மூன்றாவது கூட்டத்தொடரும் பெய்ஜிங்கில் நடைபெற்றன. இலங்கை ஆளும் கட்சியின் சார்பில், இலங்கை நிதித் துறை அமைச்சர் ரவி காரூனானாயாகா 12ஆம் நாள் சீன வானொலி நிலையம் மூலம் சீன அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார். இலங்கையின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040