மக்களின் உரிமை ஒளிமயமான நிலைமையில் இயங்கி, சமூகத்தால் கண்காணிக்கப்பட வேண்டும். தவறான செயல்களுக்கும், பணிக்கடப்பாட்டினை நிறைவேற்றாமைக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஊழல் ஒழிப்பு பற்றிய கேள்விக்குப் பதிலளித்த போது அவர் குறிப்பிட்டார்.
சட்டப்படி நாட்டை ஆண்டு, அமைப்பு முறைமை சீர்திருத்தத்தை விரைவுபடுத்தி, கண்காணிப்பு மற்றும் கல்வியை வலுப்படுத்த வேண்டும் என்றும் லீக்கெசியாங் தெரிவித்தார்.