• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீக்கெசியாங்:ஊழல் ஒழிப்பு நடவடிக்கை மேற்கோள்ளப்படும்
  2015-03-15 12:07:37  cri எழுத்தின் அளவு:  A A A   
12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவை 3ஆவது கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு, தலைமையமைச்சர் லீக்கெசியாங் செய்தியாளர் கூட்டத்தில் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

மக்களின் உரிமை ஒளிமயமான நிலைமையில் இயங்கி, சமூகத்தால் கண்காணிக்கப்பட வேண்டும். தவறான செயல்களுக்கும், பணிக்கடப்பாட்டினை நிறைவேற்றாமைக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஊழல் ஒழிப்பு பற்றிய கேள்விக்குப் பதிலளித்த போது அவர் குறிப்பிட்டார்.

சட்டப்படி நாட்டை ஆண்டு, அமைப்பு முறைமை சீர்திருத்தத்தை விரைவுபடுத்தி, கண்காணிப்பு மற்றும் கல்வியை வலுப்படுத்த வேண்டும் என்றும் லீக்கெசியாங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040