• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2015ஆம் ஆண்டுக் கூட்டத்தைச் சேர்ந்த செய்தி ஊடகங்களின் வட்ட மேசைக் கூட்டம்
  2015-03-26 20:23:43  cri எழுத்தின் அளவு:  A A A   
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2015ஆம் ஆண்டுக் கூட்டத்தைச் சேர்ந்த செய்தி ஊடகங்களின் வட்ட மேசைக் கூட்டம் 26ஆம் நாள் போ ஆவில் நடைபெற்றது. ரஷியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட 17 நாடுகளைச் சேர்ந்த 20க்கும் மேலான செய்தி ஊடகங்களின் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டு, பட்டுப்பாதை முன்மொழிவு என்ற ஆவணத்தில் கூட்டாகக் கையொப்பமிட்டுள்ளனர்.

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகத்தின் தலைவர் ஜியாங் ஜியன்குவோ இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். பல்வேறு செய்தி ஊடகங்கள், பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21வது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதைக்காக, பேச்சுவார்த்தை மற்றும் பரிமாற்றங்களின் மேடைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் வருப்பம் தெரிவித்தார்.

மேலும், இக்கூட்டத்தின் தலைவரும், சீன வானொலி நிலையத்தின் இயக்குநருமான வாங் கெங்நியன், பல்வேறு உறுப்பினர்களின் உரைகளை தொகுத்துக் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040