பட்டுப்பாதை நிதியத்தின் முதலாவது திட்டப்பணி
2015-04-22 09:26:31 cri எழுத்தின் அளவு: A A A
பாகிஸ்தானின் நீர் மின்சாரத் திட்டபணியைக் கூட்டாகக் கட்டியமைக்கும் புரிந்துணர்வு ஒத்துழைப்பு குறிப்பாணையில் பட்டுப்பாதை நிதியமும், சீன யாஞ்சி ஆற்று மூ மலை பள்ளத்தாக்கு நிறுவனமும், பாகிஸ்தான் அரசு சாரா மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிக் கமிட்டியும் கூட்டாகக் கையொப்பமிட்டன. பட்டுப்பாதை நிதியத்தின் முதலாவது வெளிநாட்டு முதலீட்டுத் திட்டப்பணி இதுவாகும். இத்திட்டப்பணி 2015ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்படும். 2020ஆம் ஆண்டு முதல் இது செயல்படத் தொடங்கும். 30ஆண்டுகாலச் செயலாக்கத்துக்குப் பிறகு, அது பாகிஸ்தான் அரசுக்கு இலவசமாக ஒப்படைக்கப்படும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய