• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா இந்தியா இடையே "சொந்த ஊர்" தூதாண்மை
  2015-05-14 20:09:04  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியை, மே 14ஆம் நாள் பிற்பகல் சீனாவின் ஷி அன் நகரில் சந்தித்துரையாடினார். சீனாவின் மிக உயர்ந்த தலைவர், பெய்ஜிங்கு அப்பாலுள்ள நகரங்களில் வெளிநாட்டு தலைவர்களைச் சந்தித்துரையாடுவது மிகவும் அரிதானது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைப் போல், சீனாவின் ஷி அன் நகர், சீன-இந்திய நட்புறவின் வளர்ச்சியைச் சாட்சியுரைந்துள்ளது. சீனாவின் தாங் வம்சத்தின் மூத்த மத குருமார் சுவான்சாங், குஜராத் மாநிலத்துக்குச் சென்று மதமறைகளைப் பெற்றுள்ளார். தவிர, ஷி அன் நகரம், ஷி ச்சின்பிங்கின் சொந்த ஊராகும். அதனால், மோடி இந்நகருக்குச் சென்றார்.

இத்தகைய சந்திப்பு, "சொந்த ஊர்" என்றவாறு தூதாண்மையின் புதிய மாதிரியாக உருவாகியுள்ளது. இரு நாட்டுறவின் வளர்ச்சி முன்னேற்றத்தைப் பெறுவதில் அது சிறந்த பங்காற்றும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040