இந்தியாவின் குஜராத் மாநிலத்தைப் போல், சீனாவின் ஷி அன் நகர், சீன-இந்திய நட்புறவின் வளர்ச்சியைச் சாட்சியுரைந்துள்ளது. சீனாவின் தாங் வம்சத்தின் மூத்த மத குருமார் சுவான்சாங், குஜராத் மாநிலத்துக்குச் சென்று மதமறைகளைப் பெற்றுள்ளார். தவிர, ஷி அன் நகரம், ஷி ச்சின்பிங்கின் சொந்த ஊராகும். அதனால், மோடி இந்நகருக்குச் சென்றார்.
இத்தகைய சந்திப்பு, "சொந்த ஊர்" என்றவாறு தூதாண்மையின் புதிய மாதிரியாக உருவாகியுள்ளது. இரு நாட்டுறவின் வளர்ச்சி முன்னேற்றத்தைப் பெறுவதில் அது சிறந்த பங்காற்றும்.