இக்கருத்தரங்கின் துவக்கம், இரு நாட்டுறவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று லீக்கெச்சியாங் தெரிவித்தார்.
சீனாவும் இந்தியாவும் மக்கள் தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளாக, தொழில்மயமாக்கம், நகரமயமாக்கம் ஆகியவற்றை முன்னேற்றியுள்ளன. இவற்றின் உள்நாட்டுத் தேவையில் உள்ளார்ந்த ஆற்றல் மிகப் பெரியதாக இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.