நெருங்கிய வளர்ச்சி கூட்டாளி உறவை உருவாக்குவது என்ற தலைப்பிலான சீன-இந்திய பொருளாதார மற்றும் வர்த்தகக் கருத்தரங்கு மே 16ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் வெற்றிகாரமாக நடைபெற்றது. இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு, சொற்பொழிவு ஆற்றினார். இந்தியாவில் முதலீட்டை விரிவுபடுத்துமாறு சீனத் தொழிற்நிறுவனங்களுக்கு மோடி வேண்டுகோள் விடுத்தார்.