சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷாங்காய் மாநகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளர் ஹான்செங், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியை மே 16ஆம் நாள் சந்தித்துரையாடினார். இரு தரப்பு பொருளாதார மற்றும் வர்த்தகப் பரிமாற்றங்களை முன்னேற்ற விரும்புவதாக மோடி தெரிவித்தார்.