• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
4ஆவது அமைதி மன்றக் கூட்டத்தில் வாங்யியின் உரை
  2015-06-28 20:01:15  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 4ஆவது உலக அமைதி மன்றக் கூட்டத்தில் ஜுன் 27ஆம் நாள் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார்.

இவ்வாண்டு, உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 70ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 70 ஆண்டுகளில், சீனா சொந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அதேவேளையில், உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கும், போருக்குப் பிந்தைய சர்வதேச முறைமை மற்றும் ஒழுங்குகளைப் பேணிக்காப்பதற்கும் பங்காற்றி வருகின்றது என்று வாங்யீ தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040