ஜெர்மனியில் நடைபெற்ற 39ஆம் உலக மரபு செல்வக் கூட்டத்தில், உலகளவில் மரபு செல்வத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் முன்மொழிவை 29ஆம் நாள் ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பு வழங்கியது. உலக மரபு செல்வங்களை வியாபாரம் செய்வது, சீர்குலைப்பது போன்ற சட்டவிரோதமான செயல்களை பன்னாடுகள் தடுக்க வேண்டும் என்று அது வேண்டுகோள் விடுத்தது.