• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இந்திய தலைவர்களின் பேச்சுவார்த்தை
  2015-07-09 18:22:00  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவும் இந்தியாவும், பிரிக்ஸ் நாடுகளுக்கான ஆதரவினை வலிமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் கட்டியமைக்கும் நாடுகளாகும். பிரிக்ஸ் நாடுகள் ஆக்கமுள்ள பங்காற்றுவதைத் தூண்டி, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இரு நாடுகளும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பீங் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய இரு தரப்புகளின் வளர்ச்சி சீராகவுள்ளது. சீனாவுடன் இணைந்து, பிரிக்ஸ் நாடுகள் எனும் கட்டுகோப்புக்குள் ஒத்தழைப்பை வலுப்படுத்த இந்தியா விரும்புவதாக நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040