ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கையில் 48 கிளர்ச்சியாளர்கள் சாவு
2015-07-27 16:29:16 cri எழுத்தின் அளவு: A A A
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படை நாடு முழுவதிலும் புதிய சுற்று இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில், கிளர்ச்சியாளர்களில் 48 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தனர். 20 பேர் காயமுற்றனர். 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5 பாதுகாப்படைவீரர்கள் உயிரிழந்தனர் என்று ஆப்கானிஸ்தான் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் ஜூலை 26ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய