• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யாகூப் மேமன் மனு மீது உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கவில்லை
  2015-07-27 19:57:15  cri எழுத்தின் அளவு:  A A A   
மும்பை தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலில் குற்றவாளியான யாகூப் மேமனின், தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க்க் கோரும் மனு மீது, உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மனுவின் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமையும் தொடரும்.

அவரது சீராய்வு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 30ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த விசாரணை பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதைத்தவிர, அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு மேமனுக்கு ஆதரவாக கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் சமர்ப்பித்துள்ளது..

மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவரால் கடந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040