ஆகஸ்ட் 30ஆம் நாள் பிற்பகல் மூன்று மணி வரை, தியன் ஜின் துறைமுகத்தில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 150 பேர் உயிரிழந்தனர். அவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, பின் ஹெய் புதிய பிரதேசத்தில் சுமார் 300 இடைநிலைப் பள்ளிகள் மற்றும் துவக்கப் பள்ளிகளின் கல்வி ஆண்டு திட்டத்தின்படி 31ஆம் நாள் துவங்கியுள்ளது.