• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியன் ஜின் துறைமுக வெடிப்பில் 150 பேர் உயிரிழந்தனர்
  2015-08-31 09:20:53  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆகஸ்ட் 30ஆம் நாள் பிற்பகல் மூன்று மணி வரை, தியன் ஜின் துறைமுகத்தில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 150 பேர் உயிரிழந்தனர். அவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, பின் ஹெய் புதிய பிரதேசத்தில் சுமார் 300 இடைநிலைப் பள்ளிகள் மற்றும் துவக்கப் பள்ளிகளின் கல்வி ஆண்டு திட்டத்தின்படி 31ஆம் நாள் துவங்கியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040