திபெத் தன்னாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட மாநாடு
2015-09-07 16:40:20 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட மாநாடு செப்டம்பர் 8ஆம் நாள் முற்பகல் லாசா நகரிலுள்ள போத்தலா மாளிகை சதுக்கத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியைச் சீன வானொலி நிலையம், சீன மொழியான மேண்டரின், ஆங்கிலம், நேபாளம் ஆகிய மொழிகளில் நேரடி ஒலிபரப்பு செய்யும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய