திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட பொன் விழா கொண்டாட்ட மாநாடு 8ஆம் நாள் காலை 10 மணிக்கு, லாசாவின் பொதலா சதுக்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சீன தேசிய மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் யு ச்சங்ஷாங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிக் குழு இதில் கலந்து கொண்டது.