ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையான செயற்கை கோள்களை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது. மேலும், ஆசியாவில் ஒரே நேரத்தில் செயற்கை கோள்களைச் செலுத்துவது தொடர்பான புதிய பதிவயும் இது உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னர், 2008-ஆம் ஆண்டு, PSLV-C9 ஏவூர்தி மூலம், இந்தியா 10 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்வெளியில் செலுத்தி இருந்தே ஆசிய அளவில் அதிக பதிவாக இருந்த்து குறிப்பிடத்தக்கது.