சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பீங் செப்டம்பர் திங்கள் 23ஆம் நாள் அமெரிக்காவில் நடைபெற்ற சீனர்களின் வரவேற்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்குவது, உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் சீன மக்களின் பொதுக் கனவாகும். அமெரிக்காவில் சீனர்கள், மாபெரும் வளர்ச்சிப் போக்கில் சிறப்புப் பங்காற்ற வேண்டும் என்று ஷி ச்சின் பீங் நம்பிக்கை தெரிவித்தார்.