ஷிச்சின்பீங் இதில் சிறப்புரை நிகழ்த்தினார். அமைதிக்கான கோப்பை, சீனாவின் பண்டைகாலத்தில் வெண்கல கோப்பை என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஐ.நாவில் மிகுந்த கவனம் செலத்துவதை தவிரவும், ஐ.நாவுக்கு சீனா ஆதரவளிப்பதை இது காட்டியுள்ளது. இதன் மூலம், 130 கோடி சீன மக்கள், ஐ.நாவுக்கான இனிமையான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதில் பான் கி மூன் உற்சாகத்துடன் உரைநிகழ்த்தினார்.