பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு 7ஆம் நாள் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க வளரும் நாடுகளுக்கு வழங்கிய நிதி உதவியை அதிகரித்துள்ள போதிலும், முன்னதாக அளித்த வாக்குறுதியை வளர்ந்த நாடுகள் முழுமையாக நிறைவேற்றவில்லை.
இயங்கக்கூடிய காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நிதி திரட்டல் திட்டத்தை வளர்ந்த நாடுகள் உறுதிப்படுத்த முடியுமா என்பது, இவ்வாண்டின் இறுதியில் நடைபெறும் பாரிஸ் காலநிலை மாற்ற மாநாடு வெற்றி பெறுவதற்குத் திறவு கோல்லாகும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.