பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் ஷச்சின்பீங்கின் உரை
2015-10-21 10:12:55 cri எழுத்தின் அளவு: A A A
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளூர் நேரப்படி அக்டோபர் திங்கள் 20ஆம் நாள், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சிறப்புரை நிகழ்த்தினார். சீனாவும் பிரிட்டனும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இரு நாடுகளின் மக்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வு, ஆதரவு மற்றும் நட்புறவையை வலுப்படுத்தி, இரு நாடுகளின் ஒத்துழைப்பை புதிய வளர்ச்சிக் காலக்கட்டத்திற்கு தூண்ட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய