லாண்டனிலுள்ள நாணய நகரில் நடைபெற்ற சீன-பிரிட்டன் தொழில் மற்றும் வணிக உச்சி மாநாட்டில், 21ஆம் நாள் பிற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங்கும், பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமரூனும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து, கூட்டு வெற்றி பெறும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை சீனா தொடர்ந்து செயல்படுத்தி, உலக வளர்ச்சியை முன்னேற்றுவதாக ஷிச்சின்பீங் சுட்டிக்காட்டினார்.