சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பீங், அவரின் மனைவிமார் பெங் லி யுவான் ஆகியோர், உள்ளூர் நேரப்படி அக்டோபர் திங்கள் பக்கிங்காம் மாளிகையை விட்டு வெளியேறினார்.
பிரிட்டன்அரசக் குடும்பம், அரசு, மக்கள் ஆகியோர் வழங்கிய உற்சாகமிக்க வரவேற்புக்கும் உபசரிபுக்கும் ஷி ச்சின் பீங் மனமார நன்றி தெரிவித்தார்.