பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஷீ ச்சின்பிங்
2015-11-15 17:23:03 cri எழுத்தின் அளவு: A A A
சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 15ஆம் நாள் துருக்கியின் அன்தால்யா நகரில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். இப்பேச்சுவார்த்தையில் அவர் நிகழ்த்திய முக்கிய உரையில், பிரிக்ஸ் நாடுகள் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, வாய்ப்புகளை இறுகப்பற்றி, அறைகூவல்களைக் கையாண்டு, கூட்டு வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய