சீன இளைஞர்கள் பிரதிநிதிக் குழுவின் பிரிவு ஒன்று, 2015ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தைச் சென்றடைந்துள்ளது. கடந்த இரு நாட்களில், மகாத்மா காந்தி அருங்காட்சியகம், அமுல் நிறுவனம், இந்திய மேலாண்மை கழகம் முதலான இடங்களை இந்தப் பிரிவு பார்வையிட்டுள்ளது. பயணத்தின்போது, சீன இளைஞர்கள் ஆக்கமுடன் உள்ளூர் மக்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.