• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியப்படை:ரஷிய வான் தாக்குதலில் பொது மக்கள் உயிரிழப்பு இல்லை
  2015-11-30 09:19:39  cri எழுத்தின் அளவு:  A A A   
வான் தாக்குதலுக்கு முன்பு, ரஷியப் போர் விமானம் முன்னேறிய தொழில்நுட்பம் மூலம் உளவுப் பணி மேற்கொள்ளும். அதன் வான் தாக்குதல் பொது மக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தாது என்று சிரியப் படை 29ஆம் நாள் அறிவித்தது.

வான் தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளை அப்பாவி மக்கள் என தீவிரவாத அமைப்பு தெரிவிப்பது வழக்கம் என்றும் சிரியப் படை கூறியது.

மேலும், சிரிய அரசுத் தலைவர் பஸார் அல் அசாத் தலைமையிலான சிரிய அரசுக்கு ஈரான் உறுதியான ஆதரவளிக்கும் என்று ஈரான் தூதாண்மை ஆலோசகர் அலி அக்பார் வேலாயாதி தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040