வான் தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளை அப்பாவி மக்கள் என தீவிரவாத அமைப்பு தெரிவிப்பது வழக்கம் என்றும் சிரியப் படை கூறியது.
மேலும், சிரிய அரசுத் தலைவர் பஸார் அல் அசாத் தலைமையிலான சிரிய அரசுக்கு ஈரான் உறுதியான ஆதரவளிக்கும் என்று ஈரான் தூதாண்மை ஆலோசகர் அலி அக்பார் வேலாயாதி தெரிவித்தார்.