காலநிலை மாற்றத்துக்கான பாரிஸ் மாநாடு துவக்கம்
2015-11-30 19:10:47 cri எழுத்தின் அளவு: A A A
காலநிலை மாற்றத்துக்கான பாரிஸ் மாநாடு நவம்பர் 30ஆம் நாள் முற்பகல் பாரிஸ் மாநகரின் லெ பௌர்கெட் கண்காட்சி மையத்தில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உள்பட 150க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இம்மாநாட்டின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவில், ஷி ச்சின்பிங் உரை நிகழ்த்தும் போது, உலகக் காலநிலை கட்டுப்பாடு பற்றிய சீனாவின் கருத்துக்களைத் தெரிவிக்கவுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய