• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கை உள்நாட்டுப்போர் கள ஆய்வு
  2016-02-05 09:16:01  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கையின் 68ஆவது தேசிய சுதந்திர தின விழா 4ஆம் நாள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அரசுத் தலைவர் மேத்ரிபால சிறிசேனா, உள்நாட்டில் நடைபெற்ற போரை கள ஆய்வு செய்வது, இலங்கை பிரச்சினை பற்றிய ஐ.நா தீர்மானத்தைச் செயல்படுத்துவது ஆகியவற்றில் தேசிய நலன் உறுதியாக பேணிக்காக்க வேண்டும் என்று சிறிசேனா தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040