• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீன கடல் தொடர்பான நடத்தை அறிக்கை
  2016-04-29 09:43:28  cri எழுத்தின் அளவு:  A A A   
22வது சீன-ஆசியான் உயர் நிலை அதிகாரிகளின் கலந்தாலோசனை கூட்டம் 27, 28 நாட்களில், சிங்கப்பூரில் நடைபெற்றது. சீன துணை வெளியுறவு அமைச்சர் லியூ ச்சேன் மின், சீன-ஆசியான் உறவின் ஒருங்கிணைப்பு நாடான சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் ச்சி வெய் சியங் இருவரும் இக்கூட்டத்திற்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040