தென் சீன கடல் தொடர்பான நடத்தை அறிக்கை
2016-04-29 09:43:28 cri எழுத்தின் அளவு: A A A
22வது சீன-ஆசியான் உயர் நிலை அதிகாரிகளின் கலந்தாலோசனை கூட்டம் 27, 28 நாட்களில், சிங்கப்பூரில் நடைபெற்றது. சீன துணை வெளியுறவு அமைச்சர் லியூ ச்சேன் மின், சீன-ஆசியான் உறவின் ஒருங்கிணைப்பு நாடான சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் ச்சி வெய் சியங் இருவரும் இக்கூட்டத்திற்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய