சில மாதங்களாக தொடர்ந்த இந்த காட்டுத் தீயை அணைக்கும் வகையில், கடந்த வார இறுதியில் இந்திய அரசு இராணுவ ஹெலிகப்டர் அனுப்பியுள்ளது. செயற்கைக் கோள் அனுப்பிய படத்தின்படி, 70 விழுக்காடு தீ அணைக்கப்பட்டுள்ளது.
மேலும், தீயால் கழிவுப் பொருட்களை அகற்ற தீ வைத்த்தே காட்டில் தீ விபத்து ஏற்படக் காரணமாக அமைந்தது. தீ வைத்த 4 பேர் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் 2ஆம் நாள் கூறினார்.