நேயர்களே, ஏப்ரல் திங்களில் நடைபெற்ற நா பயிற்சி பற்றிய போட்டி இனிதே நிறைவடைந்தது. இப்போட்டியில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டு ஒலிப்பதிவை அனுப்பிய நேயர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களில் 16 பேர் பரிசு பெறுகின்றனர். வாழ்த்துக்கள். பரிசு பொருட்களை விரைவில் அனுப்புவோம்.
முதல் பரிசு:
இலங்கை காத்தான்குடி---மீ.மு.ரிஃபாஷ்
இரண்டாவது பரிசு:
வளவனூர் புதுப்பாளையம்---எஸ்.செல்வம்
இலங்கை காத்தான்குடி---M.S.Fouzul Hithaya
இலங்கை காத்தான்குடி---Ms.மாஜிதா
30பள்ளிப்பட்டி---P.R.சுப்ரமணியன்
திருப்பூர்---V.நவநீத கிருஷ்ணன்
மூன்றாவது பரிசு:
கிளியனூர்---ராஜலட்சுமி
மதுரை---ஐஸ்வர்யா சண்முகசுந்தரம்
பகலூயூர்---பி.ஏ.நாச்சிமுத்து
திருச்சிராப்பள்ளி---A.M. நஜ்முல் ஆரிஃபீன்
திருப்பூர்---S.யுவராஜ்
அரியலூர் தேவனூர்---ப.ஜோதிலட்சுமி
சென்னை மறைமலைநகர்---சி.மல்லிகாதேவி
மதுரை---சோ சண்முகசுந்தரம்
சென்னை---P.Rakesh
தேனி---அ.இருதயராஜ்