திறமைசாலிகளை வளர்ப்பது தொடர்பான ஒத்துழைப்பை ஆழமாக்குவதன் மூலம், அறிவுத்திறம் வாய்ந்த பட்டுப் பாதையை உருவாக்க வேண்டும். ஆசியாவின் தனிச்சிறப்புமிக்க பாதுகாப்பு முன்மாதிரியை கண்டுபிடிப்பதன் மூலம், அமைதியான பட்டுப் பாதையை அமைக்க வேண்டும் என்று உஸ்பெகிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது தெரிவித்துள்ளார்.