ஐ.நா பாதுகாப்பவை 23ஆம் நாள் வடகொரியாவின் இச்செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பவையின் தொடர்புடைய தீர்மானங்களைப் பின்பற்றுமாறு ஐ.நா பாதுகாப்பவை வடகொரியாவுக்கு வேண்டுகோள் விடுத்தது.
மேலும் இந்த சோதனை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாசூன்யீங் அம்மையார் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் கருத்து தெரிவிக்கையில், ஐ.நாவின் தீர்மானத்தில் இது குறித்த தெளிவான விதி உண்டு என்று கூறினார்.