சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 24ஆம் நாள் பிற்பகல் உஸ்பெகிஸ்தானிலிருந்து நாடு திரும்பினார்.
செர்பியா, போலாந்து, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஷிச்சின்பிங் அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். 24ஆம் நாள் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டு அரசுத் தலைவர்கள் செயற்குழுவின் 16ஆவது கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அவர் பெய்ஜிங் திரும்பினார்.