• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2ஆவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு பிரிட்டன் மக்கள் வேண்டுகோள்
  2016-06-26 17:09:06  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதென்ற முடிவு பற்றி மன நிறைவின்மை அடைந்ததால், பிரிட்டனைச் சேர்ந்த சுமார் 300 பேர் 25ஆம் நாள் அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன் ஒன்றுகூடி, 2ஆவது பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

அதே நாள், ஸ்காட்லாந்து அரசின் முதன்மை அமைச்சர் நிகோலஸ் ஸ்துர்ஜின் பேசுகையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகிய பிறகு ஐரோப்பிய ஒன்றியத்திலும் தனி சந்தையிலும் ஸ்காட்லாந்தின் தகுநிலை குறித்து உடனே விவாதம் நடத்த ஸ்கோட்லாந்து முயல்கிறது என்று கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040