அமைதிப் பேச்சுவார்த்தையை முன்நிபந்தனையின்றி மீண்டும் நடத்தி, வெளிப்புற தலையீடு இல்லாமல் சிரியா மக்களால் உருவாக்கப்படும் தீர்வு முறையையே சிரியா அரசு விரும்புகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் 24ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வரும் ஆகஸ்ட் திங்கள், சிரியா பிரச்சினைக்கான 3ஆவது ஜெனீவா பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று சிரியா பிரச்சினைக்கான ஐ.நா. தலைமைச் செயலாளர் சிறப்பு தூதர் கடந்த 22ஆம் நாள் விருப்பம் தெரிவித்திருந்தார்.