கொரிய தீபகற்பப் பிரச்சினை
2016-07-29 15:22:14 cri எழுத்தின் அளவு: A A A
கொரிய தீபகற்பத்தின் நெருக்கடி நிலைமையை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முக்கிய பொறுப்பேற்க வேண்டும் என்று வட கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 28ஆம் நாள் கூறினார்.ஆகஸ்டு திங்கள் நடைபெற விருக்கும் அமெரிக்க-தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சி ஏற்படுத்தும் அனைது பின்விளைவுகளுக்கும் அமெரிக்கா முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய