செனகல் அரசுத் தலைவர் மாகி சால் இந்த நோக்கத்துடன் ஹாங்சோ நகரை வந்தடைந்தார். சீன அனுபவத்தை கற்றுக்கொள்வது மூலம், ஆப்பிரிக்க நாடுகள் தற்சார்பாக வளர துணை புரியும் என்பதில் அவர் எப்போதும் நம்பிக்கை கொண்டு வருகிறார்.
இந்த உச்சி மாநாட்டில், சீனா தனது வளர்ச்சி அனுபவங்களை உளமார பகிர்ந்து கொள்ளும். இது மேலும், செனகல் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் தற்சார்பு வளர்ச்சியை நனவாக்கும் நம்பிக்கையை உயர்த்தும்.